ரசாயனங்கள் மற்றும் வெப்பம் இன்றி, பாரம்பரிய வாகை மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்கள். இயற்கையான சத்துக்கள், உண்மையான மணம் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை.
விவசாயக் குடும்ப பாரம்பரியத்தில் இருந்து உருவான ஆண்டாள், 12/12/2018 முதல் உயர்ந்த தரமும் இயற்கைச் சுவையும் கொண்ட மரச்செக்கு எண்ணெய் மற்றும் மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வேர்க்கடலை, எள், தேங்காய் கொப்பரை போன்ற தரமான எண்ணெய் வித்துகளை வெயிலில் நன்கு உலர்த்தி, வாகை மரச்செக்கில் ஆட்டி, சுகாதாரமான முறையில் தயாரித்து பாட்டில்களில் நிரப்புகிறோம். “உயர்ந்த தரம் – உரிய விலை” என்பதை நோக்கமாகக் கொண்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஆண்டாள் தொடர்ந்து பயணித்து வருகிறது.
மேலும் படிக்க
எங்கள் பண்ணையிலிருந்து மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 100% இயற்கை தயாரிப்புகள்.
எங்கள் பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் டெலிவரி பற்றிய முழுமையான விவரங்கள்.